Get APP in 

'ஐ.பி.எல்' ஆட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் இந்த வருடம் ஏன் ?காணோம் - பிரபல நடிகை ட்வீட்

கடந்த வருடம் சென்னையில் நடக்க இருந்த 'ஐ.பி.எல்' போட்டிகள் பல பிரச்சனைகளால் தமிழ்நாட்டில் நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த வருடத்திற்கான 'ஐ.பி.எல்' போட்டி துவங்கியுள்ளது. இதனையொட்டி நடிகை கஸ்தூரி ஒரு ட்வீட் பதிவு செய்துள்ளார். அதில் அவர் "இன்று #IPL12 விமர்சையாக துவக்கம். போன வருடம் போராடிய தமிழர் நலவிரும்பிகள் ஏன் இந்த வருடம் காணோம் ஒருவேளை, தமிழ்நாட்டில் காவிரி கரை புரண்டு ஓடுவதால், கர்நாடக பெங்களூரு அணியும் தமிழ்நாடு சென்னை அணியும் கிரிக்கெட் ஆடுவதற்கு இப்பொழுது யாருக்கும் ஆட்சேபமில்லையோ" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகை கஸ்தூரி பதிவு செய்த ட்வீட்.

All Categories

Banner right